59 Views
டெஸ்ட் போட்டித் தொடருக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர்கள் உட்பட அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன்ட் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை .
இதில் இவர்கள் பயணித்த பிரிட்டிஷ் எயார்வேஸில் கடமையாற்றுவோர் 13 பேரும் உள்ளடங்குவர் .
அதுமட்டுமன்றி குறித்த கிரிக்கட் வீரர்களுடன் வருகை தந்த 40 பேருக்கும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்தளை விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .